நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா தயாரிப்பாளர் கைது
Loading… சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாக இளம்பெண் புகார் கூறியிருந்தார்.புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். சினிமா தயாரிப்பாளர். மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்து உள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் … Continue reading நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா தயாரிப்பாளர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed